Wednesday, August 31, 2011
























தோட்டங்களை சிதிலபடுத்திவிட்டு
ஒரு பூவுக்கான யாசகம்
விளைகிறது உன் வார்த்தைகளில்


லாவகம் படர்ந்த 
உன் பாதையில்
திசை தேட முடியவில்லை
என்னால்


பூட்டிய அறையெனத் தெரிந்தும்
விழுகின்றன 
என் விண்ணப்பங்கள்


அஸ்தமனம் அழகென்று
அந்தியை காட்டிய உனக்கு
உதயத்தை காட்டவே
இரவில் நிற்கிறேன் நான்

























தோட்டங்களை சிதிலபடுத்திவிட்டு
ஒரு பூவுக்கான யாசகம்
விளைகிறது உன் வார்த்தைகளில்


லாவகம் படர்ந்த 
உன் பாதையில்
திசை தேட முடியவில்லை
என்னால்


பூட்டிய அறையெனத் தெரிந்தும்
விழுகின்றன 
என் விண்ணப்பங்கள்


அஸ்தமனம் அழகென்று
அந்தியை காட்டிய உனக்கு
உதயத்தை காட்டவே
இரவில் நிற்கிறேன் நான்


No comments:

Post a Comment