Monday, August 22, 2011



அன்பின்
எல்லையற்றப் பெருவெளியில்
ஒற்றை மரமாய் 
நான்
பட்சிகள் தங்கிச்சென்ற
 சுவடுகள்
அதன் கிளைகளில்


அன்பின்
எல்லையற்றப் பெருவெளியில்
ஒற்றை மரமாய் 
நான்
பட்சிகள் தங்கிச்சென்ற
 சுவடுகள்
அதன் கிளைகளில்

No comments:

Post a Comment