Monday, August 22, 2011

























நிழல் போர்த்திய உருவமென 
எப்போதேனும்
வந்து போகும் ஒரு  கனவாய் நீ.
சிறகடிப்புகள் யாவும்
நின்று போயின
எப்போதேனும்
கேட்கக் கூடும் அதன்  தேய்வுறும் ஒலி  மட்டும்.
கடிகாரம்தான்
 எப்படி அறியும்
காத்திருத்தலை
ஒரே பக்கத்தோடு
முடிந்து விடுவதில்லைதான்
எந்த புத்தகமும்.

No comments:

Post a Comment