Wednesday, August 31, 2011

சாம்பல் நாட்கள்


























மறு உயிர்ப்பில்
எனக்கு விருப்பமில்லை


சருகுகள் தங்கிவிட்டன
உதிர்ந்தவை யாவும்
மலர்கள்


ஏக்கத்தால் நிரப்பட்டு
இழப்புகளால் குதறப்படுகையில்
எழும்பின பிரமிடுகள்
என்மீது


மிஞ்சியிருப்பவை
சுவாலை புசித்த
சாம்பல் நாட்கள்


ஒரு நாளின்
சுவாசக் காற்றில் 
அதுவும் சிதறக்கூடும்.

























மறு உயிர்ப்பில்
எனக்கு விருப்பமில்லை


சருகுகள் தங்கிவிட்டன
உதிர்ந்தவை யாவும்
மலர்கள்


ஏக்கத்தால் நிரப்பட்டு
இழப்புகளால் குதறப்படுகையில்
எழும்பின பிரமிடுகள்
என்மீது


மிஞ்சியிருப்பவை
சுவாலை புசித்த
சாம்பல் நாட்கள்


ஒரு நாளின்
சுவாசக் காற்றில் 
அதுவும் சிதறக்கூடும்.

No comments:

Post a Comment